இலவச ஜெய்ப்பூர் ஃபுட் வழங்கும் முகாம்

இந்த முகாமில் அனைத்து மாற்றுத்திறனுடையோரும் கலந்துகொண்டு பயனடையுமாறு நமது திருச்சிராப்பள்ளி உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்த படங்களில் இருப்பதை அப்படியே படிக்க முடியவில்லையானால் அந்த படத்தை ஒரு முறை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) உடனே அந்த படம் ஒரு முழு பக்கத்திற்கு மாறும் இப்பொழுது அந்த படம் எளிதாக படிக்கும் அளவிற்கு இருக்கும் அதனை உங்களது கணிணிக்கும் பதிவிறக்கம் (download) செய்துகொள்ளலாம்.

சுயம்வரம்

ஒருசில ஊனமுற்றோர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதனைப்போக்கும் விதமாகவும், ஊனமுற்றோர் வாழ்வில் திருமணம் என்பது கட்டாயமாக நடைபெறவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே

மாபெரும் ஆர்பாட்டம்

தமிழகத்தில் பதினாறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் சமூகம், பொருளாதாரம், இடபெயர்ச்சிபோன்றவற்றில் பின்தங்கிய நிலையிலும், அனைத்து நிலையிலும் மற்ற சாதாரண மக்களுடன் போட்டி போட முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் வாழ்ந்துவருகின்றனர் என்பது அனைத்து தரப்பினரும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை.
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் ரயில்வே துறையில் மாற்றுத்திறனுடையவர்கள் எளிதில் பயணம் செய்ய அவர்களுக்கென்று தனியாக எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க நிர்வாகிகள்

தலைவர் திரு. R. முருகானந்தம், செல் பேசி : 9442648191, 9345108191
செயலாளர் திரு. P. மாரிக்கண்ணன், செல் பேசி : 9865075501பொருளாளர் திரு. M. வெங்கட்ராமன், செல் பேசி : 9944459809