21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.
 மாற்றுத் திறனாளர்களால் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படம்
மனிதர்களுக்கு எப்பவுமே கலையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் பிறவியிலோ, விபத்திலோ மனிதர்களின் இயல்பு நிலையிலிருந்து மாறியவர்களான மாற்றுத் திறனாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் புதைந்துள்ள கலைத் தாகத்தைக் கண்டு அறிந்து, அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, அவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்திருக்கிறது 'கலைவிழி'.