முக்கியச் செய்தி

                            நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மாற்றத்திறனுடையோர் சம்மந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், முக்கிய செய்திகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர்க்கு பயனளிக்கக்கூடும் என நினைக்கும் அனைத்து செய்திகளையும் குறுந்தகவல் (SMS) மூலம் சற்றேரக்குறைய 600 நபர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றது. 

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்