சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label மற்ற வலை பதிவுகள். Show all posts
Showing posts with label மற்ற வலை பதிவுகள். Show all posts
அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்
பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
The temple has a history of being insensitive to the differently-abled.
Bangalore: NDTV reported on a young boy who was denied entry to a temple near Mysore because he was in a wheelchair. Further investigations reveal that the same temple has a history of being insensitive to the differently-abled. This incident shocked many, but it was not an isolated case. NDTV spoke to N Mamatha, who was not allowed to enter the same temple in her wheelchair way back in 2005.
Labels:
மற்ற வலை பதிவுகள்
Monthly meeting 04.07.2010
Trichy district differently abled association's monthly meeting held on Sunday. The district secretary of the association Marikkannan was preside the meeting. differently abled government employees association's state joint secretary subramaniyan was presence.
in this meeting following resolutions are taken, such as
1. Expose our thanks to railway minister Mamtha Banarji and Tamilnadu CM for implementing of special unreserved coaches in trains for differently abled.
2. Should take need ful action to give free note books for diffidently abled students in next week.
3.Condemn the Murugan I.A.S(rtd.) for his unlike statement in Thuklak magazine against the differently abled which makes wound the heart of differently abled.
District vice president Krishnasamy, differently abled government employees association's Bakyaraj, Organizer Devarajan, Executive membrs Mariyappan, Lakshmanan, Kannan, Subramani and members participated in this meeting.
Labels:
மற்ற வலை பதிவுகள்,
மாதாந்திர கூட்டம்
மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு
கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில், 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரிய வந்தது.
Labels:
காவல் துறை,
செய்திகள்,
மற்ற வலை பதிவுகள்
பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை
திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.
அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
நன்றி:தினமலர்.காம்
Labels:
அரசாங்க சலுகைகள்,
செய்திகள்,
மற்ற வலை பதிவுகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.
நன்றி:சிவாஜி டீவி. காம்
வீட்டிலேயே கல்வி
கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகளின் நிலை
தற்சமயம் 2011ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில் 2001ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளர்களின் நிலை பற்றிய விவரங்கள் உங்களுக்காக விடுதலை வலைபதிப்பில் இருந்து.
சென்னை, மே 26-_ 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 64.8 சதவிகித-தினர் எழுத்தறிவு பெற்ற-வர்களாக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரியின் எழுத்தறிவு வீதம் தேசிய சராசரியை-விட அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனுடையோர்,
Labels:
மற்ற வலை பதிவுகள்
ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்
ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
ஐஏஎஸ் தேர்வு : மாற்றுத்திறன் படைத்த 30 பேர் தேர்ச்சி
2009ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகள் முக்கிய தேர்வு முடிவுகள் வியாழக் கிழமையன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையை சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்களாவர். இந்த முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் 4,09,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,93,091 பேர் முதல் கட்டத் தேர்வு எழுதினர். இதில் 12,026 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
Labels:
மற்ற வலை பதிவுகள்
மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு
மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டு இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவை முதலமைச்சர் கருணாநிதி திருத்தியமைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்னும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்னும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.
Labels:
அறிவிப்புகள்,
கருணாநிதி,
மற்ற வலை பதிவுகள்,
முதல்வர்
ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை
ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.
அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்'
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
தஞ்சை அடுத்த வல்லம் எம்.ஜி.ஆர்., நகரில், 1994ம் ஆண்டு முதல், 'சந்திரா அறக்கட்டளை' என்ற பெயரில் உடல் ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி ஏதும் பெறாமல் இது செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு, ஜான்பிரிட்டோ என்பவர் இந்த இல்லத்தை வாங்கினார். பாலமுருகன் அறக்கட்டளை உதவியுடன், இக்கட்டடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து, இல்லம் நடந்து வந்தது. ஊனமுற்றோர் இல்லத்துக்கு அரசின் இளைஞர் நீதிச்சட்டம், உடல் ஊனமுற்றோருக்கான சமவாய்ப்பு, சமூக பாதுகாப்புச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, ஊனமுற்றவர்கள் உட்பட மாற்றுத் திறன் கொண்டவர்களை அங்கு தங்க அனுமதித்தல், அவர்களது பெற்றோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு கண்காணித்தல் மற்றும் அரசின் நிதியுதவிகளை பெறுதல் போன்றவை செய்ய முடியும். இந்த இல்லத்துக்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. அடிப்படை வசதி இல்லை. இருந்தும், பெற்றோர் மற்றும் பிறர் உதவியால் இந்த இல்லம் செயல்பட்டது. நேற்று, தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில், அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு, செங்கம்பட்டி ராமராஜ் (18), திருக்கானூர்பட்டி மதியழகன் (12), வல்லம் சரத்குமார் (12) ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். முறையான அனுமதியின்றி அந்த இல்லம் செயல்பட்டதால், அந்த இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது
நன்றி : தினமலர்.நெட்
Labels:
மற்ற வலை பதிவுகள்
மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்
பார்வையற்ற 95 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை
திரு.சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் உரை
மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
மற்ற வலை பதிவுகள்
2010 - 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளர் களுக்கான அம்சங்கள்
தமிழக அரசின் வலைத் தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே வழங்கப்படிருகின்றது.
மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்
வாசகர்களின் கருத்திற்கு இணங்க இந்த பதிவு திரும்ப பெறப்படுகிறது. நன்றி.
Labels:
மற்ற வலை பதிவுகள்
கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)



